கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் படுக்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் கேரள சிறப்பு தண்டர்போல்டு அதிரடிப்படையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை கண்டறிந்தனர். இதனிடையே, மாவோயிஸ்ட்டினருக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், மாவோயிஸ்ட்கள் குப்பதேவராஜ், அஜிதா மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...