கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாவட்டத்தில், வாக்காளர்கள் 18 ஆயிரத்து 939 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாவட்டத்தில், வாக்காளர்கள் 18 ஆயிரத்து 939 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டசபைப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது. தேர்தல் முடிவில் திமுக அபார வெற்றி பெற்றது. ஆனால், கோவையில் அதிமுக கூட்டணி கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், கோவையில் 10 தொகுதிகளிலும் நோட்டாவிற்கு 18 ஆயிரத்து 939 பேர் பேர் வாக்களித்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,622 வாக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 2,701 வாக்குகளும், சூலூரில் 2,584 வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் 2,868 வாக்குகளும், சிங்காநல்லூரில் 1,415 வாக்குகளும், கோவை வடக்கு தொகுதியில் 1,678 வாக்குகளும், பொள்ளாச்சி 1.527 வாக்குகளும், வால்பாறை பகுதியில் 1,409 வாக்குகள், கோவை தெற்கு தொகுதியில் 8.55 வாக்குகள், கிணத்துக்கடவு 2,280 வாக்குகளும் பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் தெற்கில் 855 வாக்குகளும், அதிகபட்சமாக கவுண்டம்பாளையத்தில் 2,868 வாக்குகளும் நோட்டா பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டசபைப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது. தேர்தல் முடிவில் திமுக அபார வெற்றி பெற்றது. ஆனால், கோவையில் அதிமுக கூட்டணி கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், கோவையில் 10 தொகுதிகளிலும் நோட்டாவிற்கு 18 ஆயிரத்து 939 பேர் பேர் வாக்களித்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,622 வாக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 2,701 வாக்குகளும், சூலூரில் 2,584 வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் 2,868 வாக்குகளும், சிங்காநல்லூரில் 1,415 வாக்குகளும், கோவை வடக்கு தொகுதியில் 1,678 வாக்குகளும், பொள்ளாச்சி 1.527 வாக்குகளும், வால்பாறை பகுதியில் 1,409 வாக்குகள், கோவை தெற்கு தொகுதியில் 8.55 வாக்குகள், கிணத்துக்கடவு 2,280 வாக்குகளும் பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் தெற்கில் 855 வாக்குகளும், அதிகபட்சமாக கவுண்டம்பாளையத்தில் 2,868 வாக்குகளும் நோட்டா பெற்றுள்ளது.