வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடியது கூழாங்கல் ஆறு..!

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், கூழாங்கல் ஆறு பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், கூழாங்கல் ஆறு பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.



இந்தநிலையில், தற்போது கொரானா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதியான கூழாங்கல் ஆறு வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதன் காரணமாக, இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை நம்பி, கடை அமைத்துள்ளவர்கள் வருவாய் இன்றி, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உளந்தால், அப்பகுதி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...