கிணத்துக்கடவு பகுதியில் ரூ.4 கோடியில் அகலப்படுத்தப்பட்ட சாலையில் தார் போடும் பணி தீவிரம்!

கோவை: கிணத்துக்கடவு பகுதியில் ரூ.4 கோடி செலவில் சாலையை அகலப்படுத்தி தார் சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் ரூ.4 கோடி செலவில் சாலையை அகலப்படுத்தி தார் சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியில் இருந்து சிங்கையன்புதூர் வரை உள்ள 5.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய சாலையை 4 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி தார் சாலை அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலை துறை பணிகளை தொடங்கியது.



சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு. இப்போது சாலை அகலப்படுத்த பட்டுள்ளது. அந்த சாலையில் இன்று தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. குறுகிய சாலையின் காரணமாக பல்வேறு விபத்துகள் நேரிட்டதால், சாலையை அகலப்படுத்தி தற்போது தார் சாலை போட படுவதாகவும், இன்னும் இரு தினங்களில் பணிகள் முடிவடையும் என்றும் மாநில நெடுஞ்சாலை துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...