உதகையில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நிவாரண உதவி!

நீலகிரி: உதகையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.


நீலகிரி: உதகையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ளசுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலா தலங்களில் கடை வைத்திருப்பவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளப் மகேந்திரா சார்பில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதகை சார் ஆட்சியர் மோனிகா ராணா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கிளப் மகேந்திரா நிறுவன மேலாளர்கள் இளையராஜா, விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...