கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு... பொள்ளாச்சியில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் 3000 சதுர அடிக்கு அதிகமாக உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நோய்த் தொற்று அதிகரிப்பைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் 3000 சதுர அடிக்கு அதிகமாக உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நோய்த் தொற்று அதிகரிப்பைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து பொள்ளாச்சியில் இன்று காவல் நிலையம் சாலை, மகாலிங்கபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 8 வணிக வளாகங்களை வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.



இதனையடுத்து 3000 சதுர அடிக்கு மேல் இருந்த வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நகரில் நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...