கோவை: கோவையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கோவை: கோவையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கோவை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை GCT பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறாத வண்ணம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு மையத்தில் உள்ள திமுக முகவர்களை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக், கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் சந்தித்து பேசினர். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். அப்போது அவர்களுடன் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தனபால்,கே.ஆனந்த்,குறிச்சி தேவராஜ்,அபய் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை GCT பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறாத வண்ணம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு மையத்தில் உள்ள திமுக முகவர்களை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக், கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் சந்தித்து பேசினர். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். அப்போது அவர்களுடன் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தனபால்,கே.ஆனந்த்,குறிச்சி தேவராஜ்,அபய் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.