கோவையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேர் கைது!

கோவை: கோவையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாவீர் ஜெயந்தி விழா மற்றும் ஊரடங்கு ஒட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கோவை மாநகர பகுதிகளான பீலமேடு, காந்திமாநகர், போத்தனூர், சரவணம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவரிடமிருந்து 85 மதுபாட்டில்கள் ரூபாய் 3000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர தத்திரி இவரது மனைவி லால் முனி இவர்களுக்கு சந்திரகுமாரி (14) என்ற மகள் உள்ளார். சந்திரகிரி தனது குடும்பத்தினருடன் கோவை சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று சந்திரகுமாரி பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றார். அப்போது, லால் முனி மகளை அழைத்தார். இதனால் சிறுமி அங்கிருந்து வேகமாக ஓடி வந்தார்.

அப்போது கால் இடரி அங்கு கிடந்த கல் மீது விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை பெற்றோர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...