ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர் இடிந்த விவகாரம். மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்.

ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர் இடிந்த விவகாரம். மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்.


 கோவை: கோவை பெரியகுளத்தில் தடுப்புச்சுவா் இடிந்து விழுந்த விவகாரத்தில், 2 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஸ்மாா்ட் சிட்டிnதிட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் பகுதி சேரன் நகரில், குளக்கரையை ஒட்டி 15 அடி உயரம், 75 அடி நீளத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவா், கடந்த 14 ஆம் தேதி பெய்த மழையால் இடிந்து விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவம் தொடா்பாக, மாநகராட்சி உதவி பொறியாளா் கல்யாண சுந்தரம், உதவி நிா்வாக பொறியாளா் உமாதேவி ஆகியோரிடம் மாநகராட்சி நிா்வாகம் விளக்கம் கேட்டது., அவா்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாததால், இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் பெ. குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டாா்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...