முழு ஊரடங்கு காரணமாக உணவகங்கள் அடைக்கப்பட்டதால் திருப்பூரில் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்றுச் சென்றனர்.
திருப்பூர் : முழு ஊரடங்கு காரணமாக உணவகங்கள் அடைக்கப்பட்டதால் திருப்பூரில் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்றுச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுஇரண்டாவது அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.


இதனால் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் வடமாநிலத்தவர்கள் உட்பட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்றுச் சென்றனர்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுஇரண்டாவது அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் வடமாநிலத்தவர்கள் உட்பட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்றுச் சென்றனர்