பொள்ளாச்சி அருகே தவறவிட்ட லேப்டாப்பை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு!

கோவை: பொள்ளாச்சி அருகே தவறவிட்ட லேப்டாப்பை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த நபருக்கு பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


கோவை: பொள்ளாச்சி அருகே தவறவிட்ட லேப்டாப்பை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த நபருக்கு பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டம் மகாலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நியூ ஸ்கீம் ரோட்டில் நேற்று 22.04.2021ம் தேதி இரவு கார்த்திக் S/o யோகநாதன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது தவறவிட்ட லேப்டாப் பையை அவருக்கு பின்னால் சென்றுகொண்டு இருந்த ஆஷிக் அஹமது என்பவர் எடுத்து பத்திரமாக மகாலிங்கபுரம் காவல் நிலையத்தின் மூலமாக கார்த்திக் அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில், அவரது நற்செயலை பாராட்டி ஆஷிக் அஹமது அவர்களை பாராட்டி பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.G. சிவகுமார் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...