வன விலங்குகள் தண்ணீர் குடிக்க கசிவு நீர் குட்டை அமைக்கும் பணி தீவிரம்!

வால்பாறை: வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் செல்வதை தடுக்க கசிவு நீர் குட்டை அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


வால்பாறை: வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் செல்வதை தடுக்க கசிவு நீர் குட்டை அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடைகாலத்தில் வனத்தில் வறட்சி ஏற்படும் போது குடிநீர் மற்றும் உணவு தேடி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் சிங்கோனா எஸ்டேட் வனத்துறை சோதனைச் சாவடி அருகில் கசிவு நீர்குட்டை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கசிவு நீர் குட்டையில் நீர் தேக்கும் பணி தொடங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், கசிவு நீர் குட்டையில் விலங்குகள் தாக்கம் தணிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படுகிறது. மனித-வன உயிரின மோதலும் தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...