வால்பாறையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி போராட தீர்மானம்!

வால்பாறை: வால்பாறையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசை வலியுறுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது என வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


வால்பாறை: வால்பாறையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசை வலியுறுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது என வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது மலைப் பகுதியாகும். வால்பாறையில் பொதுவாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலைக்கு செல்வார்கள். தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவைகளை வாங்குவது வழக்கம்.

2020ஆம் ஆண்டு சுமார் பத்து மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வால்பாறை வியாபாரிகள் வாகன ஓட்டிகள், சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் கொரோனா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை முதல் இரவு நேரத்தில் அமல்படுத்தப்படுகிறது.

எனினும் வால்பாறை பகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் இருந்து தளர்வு செய்து வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் கட்டுப்பாடுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தரப்பில் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வியாழக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபடுவது என வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்புசங்கத்தினர் தீர்மானித்திருக்கின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...