வால்பாறையில் கொரோணா வைரஸ் தொற்று அதிகரிப்பு..! ஒருவர் பலி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா என்ற எஸ்டேட் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நேற்று சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமைக்கு சென்று உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

வால்பாறை பகுதியில் நோய் தொற்று பரவுதல் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் நகராட்சி துறை இணைந்து நோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நோய் கட்டுப்பாடு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...