கோவை: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகர் பகுதியில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
குறிப்பாக, தெற்கு ஒன்றியத்தில் 7 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 7 பேருக்கும் என பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 34 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகர் பகுதியில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
குறிப்பாக, தெற்கு ஒன்றியத்தில் 7 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 7 பேருக்கும் என பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 34 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.