காட்டுத்தீயை தடுக்க வனத்துறை தன்னார்வலர்கள்- தீயணைப்பு துறையினர் கூட்டுப்பயிற்சி!

திருப்பூர்: கோடை காலத்தில் நிகழும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது குறித்து வனத்துறை தன்னார்வலர்கள்- தீயணைப்பு துறையினர் இடையே கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: கோடை காலத்தில் நிகழும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது குறித்து வனத்துறை தன்னார்வலர்கள்- தீயணைப்பு துறையினர் இடையே கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது இப்பகுதியில் கோடை காலத்தில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயை வனத்துறையினர் பலமுறை கட்டுப்படுத்தி உள்ளனர்.

எனவே இந்த ஆண்டு கோடை காலமும் வனப்பகுதிகளில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு துறையின் சார்பில் வனத்துறை ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.



உடுமலை அமராவதி நகர் அருகே உள்ள கரட்டுப்பதி மலை கிராமத்தில் அருகில் பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. தண்ணீர் இல்லாத இடத்தில் வனத் தீ யை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்த நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டன

குறிப்பாக கோடை காலத்தில் வனப்பகுதிக்குள் வரும் வாகன ஓட்டிகள் புகைபிடிப்பதை தடுக்கவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வனப்பகுதியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் உள்ள செடிகளில் வெட்டு ஏற்படுத்தி தீ காட்டுக்குள் பரவாமல் தடுக்க முடியும் என விளக்கப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...