பர்தா அணிந்து பாருக்கு மது குடிக்க வந்த இளைஞர் போலீசில் ஒப்படைப்பு!

கோவை: பர்தா அணிந்து பாருக்கு மது குடிக்க வந்த இளைஞர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.


கோவை: பர்தா அணிந்து பாருக்கு மது குடிக்க வந்த இளைஞர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் பர்தா அணிந்த ஒருவர் மதுபானம் வாங்கினார். டாஸ்மாக் கடையில் இருந்தவர்கள் சந்தேகத்தில் அவரை விசாரித்தபோது அவர் பெண்ணில்லை ஆண் என்பது தெரியவந்தது.

பர்தா உடையில் இருந்த அந்த நபர், தான் ஏற்கனவே திருமணமான பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டதாக கூறி உள்ளார்.

சொந்த ஊர் திருச்சி என்றும், அந்தப் பெண்ணை கணவர் கோவை அழைத்து வந்து விட்டதாகவும், அந்த பெண்ணை தேடி கோவை வந்ததாகக் கூறி உள்ளார்.

பெண்ணின் தந்தை தன்னை பின் தொடர்ந்து வந்ததால் தப்பிப்பதற்காக பர்தா அணிந்ததாகக் கூறியுள்ளார். எனினும் அந்த நபர் சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...