கோவை: கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க திமுக சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க திமுக சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவி செய்யும்படி தனது கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனடிப்படையில் கோவை இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மோர் பந்தல் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நீர்மோர் பந்தல் அமைந்துள்ள பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கோடை காலம் முடியும் வரை நீர் மோர் மற்றும் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினர்.
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவி செய்யும்படி தனது கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனடிப்படையில் கோவை இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மோர் பந்தல் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நீர்மோர் பந்தல் அமைந்துள்ள பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கோடை காலம் முடியும் வரை நீர் மோர் மற்றும் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினர்.