வால்பாறையில் வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைப்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை: வால்பாறையில் வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைப்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைப்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. கோடைகாலம் என்பதால் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் இலைகள் செடிகள் காய்ந்து கிடப்பதனால் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.



இதனால் வனத்துறையினர் சாலையில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனப்பகுதி வழியாக செல்லும்போது எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும், வால்பாறை தீயணைப்பு துறை சார்பில் வனப்பகுதியில் பிடிக்கும் தீயை அணைப்பது பற்றியான பயிற்சியை வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டது இந்த ஒத்திகை நிகழ்ச்சி தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வனத்துறையினர் தீயணைப்பு துறை இணைந்து நடத்தினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...