கோவையில் தேர்தல் நாளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து சமூகநீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

கோவை: கோவையில் தேர்தல் நாளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து சமூகநீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.



கோவை: கோவையில் தேர்தல் நாளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து சமூகநீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு பணி வழங்கப்பட்டது.



தேர்தல் முடிந்து பத்து நாட்கள் ஆகியும் இதுவரை அவர்களின் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்காமல் இருப்பது மற்றும் தேர்தல் நாள் அன்று மற்ற அரசு அதிகாரிகளுக்கு உணவு வழங்கிய போதும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதாமாதம் உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் இழுத்தடித்து கொடுப்பதால் வறுமையில் வாடும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.



இந்த நிலையில், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை தடுக்க கோரியும் சமூக நீதிக் கட்சியின் மாநில தலைவர் ந.பன்னீர்செல்வம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...