வால்பாறை: வால்பாறையில் உள்ள அயர்பாடி தேசிய தோட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 300 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
வால்பாறை: வால்பாறையில் உள்ள அயர்பாடி தேசிய தோட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 300 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அய்யர்பாடி தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் அய்யர்பாடி தேயிலைத் தோட்ட அலுவலர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட 300 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அய்யர்பாடி தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அய்யர்பாடி தேயிலைத் தோட்ட அலுவலர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட 300 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.