பொள்ளாச்சியில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சிறப்பு முகாம்கள் வாயிலாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சிறப்பு முகாம்கள் வாயிலாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வருவாய் துறை, சுகாதாரத் துறையினர் பல்வேறு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை சார்பில் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள 500 க்கும் மேற்பட்டோருக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சார் ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...