கோவை காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு; துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவை: கோவை மாவட்டம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டு செல்கிறது. அதனால், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டு செல்கிறது. அதனால், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள், நகை பட்டறை தொழிலாளர்கள் உட்பட பலரை அழைத்து கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்விற்கு, உதவி ஆணையர் திருமேனி தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போலீஸ் துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு ஸ்டாலின் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...