தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிணத்துக்கடவு சிவலோகநாதர் சிவலோகநாயகி கோவிலில் பொதுமக்கள் வழிபாடு!

கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிணத்துக்கடவு சிவலோகநாதர் சிவலோகநாயகி கோவிலில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.


கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிணத்துக்கடவு சிவலோகநாதர் சிவலோகநாயகி கோவிலில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாளான இன்று பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள சிவலோகநாதர் சிவலோகநாயகி திருக்கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது, இன்று அதிகாலை சிவலோகநாதர் மற்றும் சிவலோகநாயகி அம்மனுக்கு அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.





கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் இன்று காலை முதல் கொரானா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி முககவசம் அணிந்து கோவிலுக்கு வந்தனர். பின்னர், பக்தர்கள் சிவலோகநாதர் மற்றும் சிவலோக நாயகி அம்மனை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...