கோவை: கோவையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொற்கொல்லருக்கு, லீமா ரோஸ் மார்ட்டின் 1.5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.
கோவை: கோவையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொற்கொல்லருக்கு, லீமா ரோஸ் மார்ட்டின் 1.5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.
கோவையில் கணேஷ் ஆச்சார்யா என்ற பொற்கொல்லர் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தாளாளர் லீமா ரோஸ் மார்ட்டின், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.

ஒருங்கிணைந்த பொற்கொல்லர் சங்கத் தலைவர் ரகுநாதன் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொற்கொல்லர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரின் சிகிச்சைக்கு லீமா ரோஸ் மார்டின் அவர்கள், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். உரிய நேரத்தில் அவர் செய்த இந்த உதவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்", என கூறியுள்ளார்.
கோவையில் கணேஷ் ஆச்சார்யா என்ற பொற்கொல்லர் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தாளாளர் லீமா ரோஸ் மார்ட்டின், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
ஒருங்கிணைந்த பொற்கொல்லர் சங்கத் தலைவர் ரகுநாதன் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொற்கொல்லர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரின் சிகிச்சைக்கு லீமா ரோஸ் மார்டின் அவர்கள், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். உரிய நேரத்தில் அவர் செய்த இந்த உதவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்", என கூறியுள்ளார்.