வால்பாறையில் அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க கூண்டு!

வால்பாறை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.


வால்பாறை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்றுநடமாடி வருகிறது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில் வனத்துறை குழுவினர் வாழைத்தோட்ட பகுதி அருகே உள்ள நல்ல காத்து எஸ்டேட் தேயிலை காட்டு பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.



மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...