கோவை: ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
கோவை: ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் எம்.ஐ. முகமது அலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரமலான் நோன்பு தொடங்கும் நாள் பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்தின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு கரும்புக்கடை பவுசூல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் வளாகத்தில் நடைபெறுகிறது. பிறை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை ஹிலால் கமிட்டி தலைவர் அப்துல் ரஹீம் இம்தாதி செயலாளர் நாசர் தீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் ஹலால் கமிட்டி சார்பில் உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் அருகே உள்ள இர் சத்துல் முஸ்லிமின் ஷபிப்பியா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் 7 மணிக்கு நடைபெற உள்ளது. பினா பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விவரம் அறியலாம் என்று கூறியுள்ளார்.
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் எம்.ஐ. முகமது அலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரமலான் நோன்பு தொடங்கும் நாள் பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்தின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு கரும்புக்கடை பவுசூல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் வளாகத்தில் நடைபெறுகிறது. பிறை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை ஹிலால் கமிட்டி தலைவர் அப்துல் ரஹீம் இம்தாதி செயலாளர் நாசர் தீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் ஹலால் கமிட்டி சார்பில் உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் அருகே உள்ள இர் சத்துல் முஸ்லிமின் ஷபிப்பியா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் 7 மணிக்கு நடைபெற உள்ளது. பினா பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விவரம் அறியலாம் என்று கூறியுள்ளார்.