கோவை: கோவை கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று பரவியதால் அந்த தெருவே மூடப்பட்டுள்ளது.
: கோவை: கோவை கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று பரவியதால் அந்த தெருவே மூடப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்க படுகிறதா என்று 267 கடைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 47 கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விதிமுறைகளை கடைபிடிக்காத 47 கடைகளுக்கு ரூபாய் 46 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 246 பேருக்கு ரூ.49,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை கருப்ப கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதி மூடப்பட்டுள்ளது. இதேபோல் கோவை நியூ சித்தாபுதூர்.ஆர்.வி.என். வே அவுட், பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 பேருக்கு உறுதியானது.
இதைத்தொடர்ந்து அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவி அந்த வீட்டின் முன்பு யாரும் நுழையாதவாறு தடுப்புகளை வைத்தனர்.
கோவையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்க படுகிறதா என்று 267 கடைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 47 கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விதிமுறைகளை கடைபிடிக்காத 47 கடைகளுக்கு ரூபாய் 46 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 246 பேருக்கு ரூ.49,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை கருப்ப கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதி மூடப்பட்டுள்ளது. இதேபோல் கோவை நியூ சித்தாபுதூர்.ஆர்.வி.என். வே அவுட், பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 பேருக்கு உறுதியானது.
இதைத்தொடர்ந்து அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவி அந்த வீட்டின் முன்பு யாரும் நுழையாதவாறு தடுப்புகளை வைத்தனர்.