'சிம்பிளிசிட்டி' செய்தி எதிரொலி: சேரன் மாநகரில் தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்: 'CAPA' நுகர்வோர் சங்கத்தினர் நன்றி.

கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர். அரசு போக்குவரத்து அலுவலர்களுக்கான குடியிருப்புப் பகுதி. சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் காணப்பட்டது.



கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர். அரசு போக்குவரத்து அலுவலர்களுக்கான குடியிருப்புப் பகுதி. சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் காணப்பட்டது.



இதுகுறித்து 'சிம்பிளிசிட்டி' ஆன்லைன் ஊடகத்தில் முதலில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, சிதிலமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு தற்பொழுது தார் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கு 'CAPA' நுகர்வோர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க(CAPA') தலைவர் ரவி சங்கர் கூறுகையில்,



எங்கள் சங்கம் சார்பில் கள நிலவரம் குறித்த தகவலையும் தெரிவித்தோம். "சேறு மாநகராக மாறிய சேரன்மாநகர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த பகுதி முழுவதும் சாலைகள் சரி செய்யப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மக்கள் பிரச்சனையை வெளியிட்டு அதற்கு தீர்வு காண உதவிய 'சிம்பிளிசிட்டி' ஆன்லைன் ஊடகத்திற்கு எங்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்".

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...