கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5,96,156/- பணம் வசூலித்து தரப்பட்டது.
கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5,96,156/- பணம் வசூலித்து தரப்பட்டது.
இந்தியா முழுமையும் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி கவிதா தலைமை வகித்தார்.

வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் பெருமாள், பால்பாண்டி, முத்துச்சாமி, சிவசுப்ரமணியம், சுமதி, அன்புநாகராஜன், நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன், தன்னார்வ பணியாளர்கள் மூர்த்தி, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, காசோலை மோசடி வழக்குகள் மூலம் ரூ. 2,00,000/-ம், ஜீவானம்ச வழக்குகளில் ரூ. 1,51,500/-ம், மோட்டார் வாகன சிறு வழக்குகளில் ரூ. 20,000/- மும், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ. 2,24,656/-மும், ஆக மொத்தம் ரூ. 5,96,156/- வசூலித்து தரப்பட்டது. மொத்தம் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 58 பேர்கள் ஆஜரானார்கள், இதில் 12 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.
இந்தியா முழுமையும் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி கவிதா தலைமை வகித்தார்.
வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் பெருமாள், பால்பாண்டி, முத்துச்சாமி, சிவசுப்ரமணியம், சுமதி, அன்புநாகராஜன், நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன், தன்னார்வ பணியாளர்கள் மூர்த்தி, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, காசோலை மோசடி வழக்குகள் மூலம் ரூ. 2,00,000/-ம், ஜீவானம்ச வழக்குகளில் ரூ. 1,51,500/-ம், மோட்டார் வாகன சிறு வழக்குகளில் ரூ. 20,000/- மும், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ. 2,24,656/-மும், ஆக மொத்தம் ரூ. 5,96,156/- வசூலித்து தரப்பட்டது. மொத்தம் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 58 பேர்கள் ஆஜரானார்கள், இதில் 12 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.