கோவையில் சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதிவு - மாவட்ட காவல்துறை தகவல்!

கோவை: கோவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விதியை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விதியை மீறியதாக மொத்தம் 157 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவையில் கடந்த பிப்ரவரி 26 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இது குறித்து மாவட்ட காவல்துறை கூறுகையில், தேர்தல் அமைதியாக முடிந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் பிரச்சனைகள் உருவாகின. அதை போலீசார் உடனடியாக சென்று பேச்சுவார்த்தை மூலமாக அமைதிப்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தவிர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் விசாரணை நடத்தி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...