வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்கின்றனர்.

வால்பாறையை சேர்ந்த பலர் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலர் வால்பாறைக்கு திரும்பி வருகின்றனர்.



இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வால்பாறை செல்வதற்காக வந்தவர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.



இதனால், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பலர் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் அந்தப் பேருந்துகளில் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு கூட்ட நெரிசலில் பேருந்துகளில் ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...