வால்பாறை; அடிப்படை வசதிகளை செய்து தருவதே தனது முதல் பணி என வாக்கு சேகரிப்பின் போது வால்பாறை அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி தெரிவித்தார்.
வால்பாறை; அடிப்படை வசதிகளை செய்து தருவதே தனது முதல் பணி என வாக்கு சேகரிப்பின் போது வால்பாறை அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார்

வால்பாறை தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை செய்து தருவதே தனது முதல் பணி என அமுல் கந்தசாமி வாக்காளர்களிடம் உறுதி அளித்தார். கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்ககுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க இந்த பரப்புரையில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார்
வால்பாறை தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை செய்து தருவதே தனது முதல் பணி என அமுல் கந்தசாமி வாக்காளர்களிடம் உறுதி அளித்தார். கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்ககுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க இந்த பரப்புரையில் ஈடுபட்டனர்.