வால்பாறை; தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
வால்பாறை; தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து வால்பாறை தபால் நிலையம் முன்பு இருந்து வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு தொடங்கியது.

அணிவகுப்பில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் காவலர்கள் மற்றும் 30 எல்லை பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்ற அணிவகுப்பு புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது. இன்று முதல் எல்லை பாதுகாப்பு படையினர் வால்பாறை நகரம் முழுவதும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்
கோவை மாவட்டம் வால்பாறையில் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து வால்பாறை தபால் நிலையம் முன்பு இருந்து வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு தொடங்கியது.
அணிவகுப்பில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் காவலர்கள் மற்றும் 30 எல்லை பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.
பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்ற அணிவகுப்பு புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது. இன்று முதல் எல்லை பாதுகாப்பு படையினர் வால்பாறை நகரம் முழுவதும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்