கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, சுந்தராபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் சுந்தராபுரம் தக்காளி மற்றும் வாழை மார்க்கெட்டுக்கு சென்ற திமுக வேட்பாளர் அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து, காமராஜர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, சுந்தராபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் சுந்தராபுரம் தக்காளி மற்றும் வாழை மார்க்கெட்டுக்கு சென்ற திமுக வேட்பாளர் அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து, காமராஜர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.