கோவை; நஞ்சுண்டபுரம் குளத்தில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை; நஞ்சுண்டபுரம் குளத்தில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குளம் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் நஞ்சுண்டாபுரம் குளத்தில் 2 இளைஞர்கள் உடல் மிதப்பதை பார்த்து வடவள்ளி மற்றும் செல்வபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத் துறை உதவியுடன் சடலங்களை மீட்டனர். இதையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இளைஞர்கள் யார், அவரது பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரண்டு இளைஞர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குளம் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் நஞ்சுண்டாபுரம் குளத்தில் 2 இளைஞர்கள் உடல் மிதப்பதை பார்த்து வடவள்ளி மற்றும் செல்வபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத் துறை உதவியுடன் சடலங்களை மீட்டனர். இதையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இளைஞர்கள் யார், அவரது பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரண்டு இளைஞர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.