கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி யைச் சேர்ந்த கார்த்திக். இவரது ஒரு வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி அனுமதித்தார்.
இதையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால், சிறப்பு கவனம் செலுத்தி குழந்தைக்கு சிகிச்சை அழைத்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கொரோனா நோய்தொற்றால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி யைச் சேர்ந்த கார்த்திக். இவரது ஒரு வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி அனுமதித்தார்.
இதையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால், சிறப்பு கவனம் செலுத்தி குழந்தைக்கு சிகிச்சை அழைத்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கொரோனா நோய்தொற்றால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.