பொள்ளாச்சி கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லையென மருத்துவர் வரதராஜன் குற்றச்சாட்டு!

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள கிராமப் புறங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.


பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள கிராமப் புறங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை எனதிமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பொள்ளாச்சி தெரகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் கிராமம் கிராமமாக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பொள்ளாச்சி அருகே பனிக்கம்பட்டி கிராமத்தில் வாக்குச் சேகரிக்க சென்ற அவருக்கு ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதை செய்தும், ஆரத்தி எடுத்தும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தமது பரப்புரை குறித்து மருத்துவர் வரதராஜன் பேசியதாவது;

“கிராம மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி மீது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிப்பிடம், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்படவில்லை.

அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கிராமங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். பொள்ளாச்சி தொகுதியில் மாபெரும் வெற்றி பெறுவேன்.” இவ்வாறு மருத்துவர் வரதராஜன் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...