கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஒரே நாளில் ரூ.22.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஒரே நாளில் ரூ.22.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும்படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் என ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.
வீடியோ கண்காணிப்பு குழுவும் ஒரு தொகுதிக்கு இரண்டு குழுக்கள் வீதம் 12 மணி நேரம் செயல்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பறக்கும்படையினரின் சோதனையில் ரூ.22.67 லட்சம் பணம், ரூ.1.13 லட்சம் மதிப்பிலான இதர பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 53.50 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள், மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும்படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் என ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.
வீடியோ கண்காணிப்பு குழுவும் ஒரு தொகுதிக்கு இரண்டு குழுக்கள் வீதம் 12 மணி நேரம் செயல்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பறக்கும்படையினரின் சோதனையில் ரூ.22.67 லட்சம் பணம், ரூ.1.13 லட்சம் மதிப்பிலான இதர பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 53.50 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள், மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.