நெசவாளர்களின் நலன் காப்பதாக சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் ஜெயராம் உறுதி!

கோவை: நெசவாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதாக சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் ஜெயராம் வாக்குறுதி அளித்துள்ளார்.


கோவை: நெசவாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதாக சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் ஜெயராம் வாக்குறுதி அளித்துள்ளார்.



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே ஆர் ஜெயராம் இன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.



பரப்புரையின்போது நெசவாளர்கள் மத்தியில் கலந்துரையாடியபடியே நெசவு செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.



தொடர்ந்து அனைத்து கம்மவார் நாயுடு சமுதாய பெரியோர்களை சந்தித்து ஜெயராம் ஆசி பெற்றார். நோய்த்தொற்று பரவல் காலத்தில் பொதுமக்களுக்கு நல உதவி பொருட்களை வழங்கிய ஜெயராமுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.



தான் வெற்றி பெற்ற பின் நடமாடும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மக்களைச் சந்தித்து அவர்கள் தெரிவித்த குறைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும் என மக்களிடம் ஜெயராம் உறுதி அளித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...