திமுக ஆட்சி வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது; நடிகை விந்தியா

கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா கவலை தெரிவித்தார்.


கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா கவலை தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சயின் பேச்சாளர் விந்தியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பரப்புரையின்போது நடிகை விந்தியா பேசியதாவது;

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. மின் வெட்டு ஏற்படும். புரோட்டா கடைமுதல் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் திமுகவினர் அடிதடிரகளையில் ஈடுபடுவார்கள்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் சொன்னதை செய்வார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார்.

அவரின் வழியில் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலத் திட்டங்களை முறையாக வழங்கி மக்களின் ஆதரவை முழுமையாக பெற்று சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். தமிழக மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.” இவ்வாறு பரப்புரையில் அவர் பேசினார்.



பரப்புரையின்போது அதிமுக., அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...