கோவை: கிணத்துக்கடவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா ஆய்வு செய்தார்.
கோவை: கிணத்துக்கடவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தேர்தலை அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆனணயம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
வாக்காளர்கள் வாக்குசாவடி மையங்களில் எவ்வித சிரமும் இன்றி வாக்களிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்னவா என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு நியமிக்கபட்ட பொது தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா வாக்குசாவடி மையங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கிணத்துக்கடவு தொடக்கபள்ளி, அரசு மேல்நிலைபள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களுக்கு வந்த தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 1200 வாக்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்கபட்டுள்ளதா? எனவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தேர்தலை அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆனணயம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
வாக்காளர்கள் வாக்குசாவடி மையங்களில் எவ்வித சிரமும் இன்றி வாக்களிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்னவா என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு நியமிக்கபட்ட பொது தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா வாக்குசாவடி மையங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கிணத்துக்கடவு தொடக்கபள்ளி, அரசு மேல்நிலைபள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களுக்கு வந்த தேர்தல் பார்வையாளர் கோபால் மீனா, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 1200 வாக்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்கபட்டுள்ளதா? எனவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.