கோவை மாவட்டத்தில் 800 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் 800 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் 800 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.



அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்கு எந்திரத்தை கையாளும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும் இடத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பார்வையிட்டார்.



மேலும், அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் இடத்தையும் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளை கணக்கெடுத்து வருவதாகவும், கோவை மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்தால் கொரோனா கேர் சென்டர் அமைக்கப்படும் என்றும், கோவை மாவட்டத்தில் தகுதியுடையவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...