கோவையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் அமைக்கப்படும் - வ.ம. சண்முகசுந்தரம்

கோவை: கோவையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் அமைக்கப்படும் என்று வ.ம. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


கோவை: கோவையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் அமைக்கப்படும் என்று வ.ம. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகசுந்தரம் நேற்று இரவு கணபதி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழர்களின் எதிர்காலம் குறித்து தொலைநோக்கு பார்வையுடன் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளார். நான் நகராட்சித் தலைவராக இருந்தபோது அந்த பகுதியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு உள்ளேன். என்னை இந்த பகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் என்றார்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோவை கணபதி முதல் சரவணம்பட்டி வரை மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நலிவடைந்த சிறு குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். அரசின் திட்டங்களை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

எனவே, வாக்காளர் இந்த தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது திமுக நிர்வாகிகள் வடவள்ளி துறை, கணபதி ராஜ்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் கணபதி சிவக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...