அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது 458 புகார்கள் வந்துள்ளன - கார்த்திகேய சிவசேனாபதி

கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.


கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

அந்த போஸ்டரில், அதிமுக வேட்பாளர், அமைச்சர் எஸ் பி வேலுமணி பதுக்கி வைத்திருக்கும் பணம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக [email protected] என்ற மின்னஜலுக்கு தகவல் தெரிவிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, இதுவரை 458 மேல்

புகார்கள் ஆதாரங்களோடு, வந்துள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றின் போது அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், புகார் கொடுத்த நபர்கள் தங்களுடைய அடையாளங்களை வெளியே சொல்ல வேண்டாம் என்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அதை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது, வேலுமணியின் மேலிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது என்று கார்த்திகேய சிவசேனாபதி குற்றம் சாட்டினார்.

மேலும், அவர் பேசியபோது 25 வருடகாலமாக திமுக நேரடியாக காங்கேயம் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லை, ஆனால் இம்முறை திமுகவின் பலம் என்னவென்று, கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்பவர்களுக்கு காட்டுவோம், என கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...