எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைது

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் சில்லரை தட்டுப்பாடு நிலவியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய பெருமன்றத்தை சேர்ந்த 12 பேர் கோவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.



தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  நாட்டின் 80% பணபுழக்கத்தை முடக்கிய மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பணமுதலைகளுக்கும், மல்லையா போன்றவர்களுக்கும் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது. கல்விகடன் வாங்கிய மாணவர்களும், விவசாயக்கடன் வாங்கிய விவசாயிகளும் இன்று வங்கிகிகள் கொடுக்கும் நெருக்கடியால் நாட்டில் பல பேர் தற்கொலை செய்து உள்ளனர்.



இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...