கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்புகளுக்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா மார்ச் 25, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.








தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. ரவி மற்றும் கலை, அறிவியல் பீட டீன் திருமதி ராகவி ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.








இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Rotary International மாவட்டம் 3026-ன் மாவட்டத் தலைவர் Rtn. PP. Hendry Amalaraj கலந்து கொண்டார். மேலும் கௌரவ விருந்தினராக ஓம் சக்தி ராஜா ராஜேஸ்வரி ஆலயம், கோவையின் முன்னாள் செயலாளர் P. Duraisamay பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.








தமிழ் பண்பாடு மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...