கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரம்!

கோவை: கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.



மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் வழிபட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.



இந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



கோவை உக்கடம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து இஸ்லாமிய சமூகத்தினரிடம் வாக்கு சேகரித்தார்.



இந்நிலையில், இன்று அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



பின்னர், மக்களின் குறைகளை கேட்டறிந்து, தான் வெற்றி பெற்றால் விரைவில் அவர்கள் குறைகளை தீர்ப்பதாகவும், கோவை தெற்கு தொகுதியின் மண்ணின் மைந்தன் என்பதால் இப்பகுதியின் பிரச்சினைகளை நன்கறிந்தவன் என்ற முறையில் தான் பல்வேறு நலத் திட்டங்கள் வைத்திருப்பதாக, வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்ற பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...