கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்க 8,642 பேர் விருப்பம் அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்க 8,642 பேர் விருப்பம் அதிகாரிகள் தகவல்


கோவை, மார்ச் 19: கோவை மாவட்டத்தில்80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 பேர் விண்ணப்பித்துள்ளனர், என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 64 ஆயிரத்து 650 பேர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குச் சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 பேர் ண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நடைமுறைப்படி தபால் வாக்கு அளிப்பதற்கான வாக்குச் சீட்டு வழங்கப்படும்,’’ என்றார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...