கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தின் பேராயர் மற்றும் ஆயர்களை சந்தித்து, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பையா கிருஷ்ணன் ஆசி பெற்றார்

கோவை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணியை முடித்த கையோடு, பிரச்சார வேளைகளில் மும்மரம் காட்டி வருகின்றனர்.


கோவை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணியை முடித்த கையோடு, பிரச்சார வேளைகளில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர் கிருஷ்ணன் கடந்த திங்கள் அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின்பு, தொகுதி மக்கள், சிறு, குறு தொழில் முனைவோர், என பல்வேறு தரப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர், கோவை சி எஸ் ஐ திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்திரனை சந்தித்து, கிறிஸ்துவ மக்களின் முழு ஆதரவை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அளிக்கும்படி ஆதரவு கோரினார்.

இந்த சந்திப்பின் போது, ஆயர்பிரின்ஸ் கால்வின், திருமண்டல செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆயர் ராஜா, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் மைக்கேல், பாட்ஷா, காந்திபுரம் சிஎஸ்ஐ கிருஸ்து நாதர் ஆலய நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், தேவராஜ் சாமுவேல், உட்பட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...